15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர, சீனா செய்து கொடுத்த, சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை தலைமை அமைச்சர் மோடி நாட்டுக்கு அர்பணித்து...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்தாண்டு நடக்க உள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, தலைமமைஅமைச்சர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், 'பணி நெருக்கடி காரணமாக,...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்று கிழக்கிந்தியக் கம்பெனி, போர் ஆயுதங்களுடன்; வந்து இந்தியாவையோ. உலகத்தின் எந்த நாடுகளையோ கைப்பற்ற வில்லை. வணிகத்தையே, ஒட்டு மொத்த உலகை மெல்லக் கொல்லும் ஆயுதமாக முன்னெடுத்து வந்தது. அப்புறமாக மாகத்தான் வடக்கு எல்லை அரசர், தெற்கு...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் மாறி இருக்கும் அரசியல் சூழல் தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென அரசியல் சூழல் மாறியது. தலைமை அமைச்சராக இருந்த ரணில்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானியாகும் கனவு பறிபோனாலும் அதை வேறு விதத்தில் நிறைவேற்றிக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த உழவர் ஒருவர். இப்போது சொந்தமாகவே ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார் அவர். ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை முன்மாதிரியாகக் கொண்ட இவ்விமானம் தற்போது வயல்கள்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர நடிகை கீர்த்தி கவுடாவுடன் காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.
தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஒற்றுமை சிலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை சிலை என்பதை கல்வெட்டில் தமிழிலும் பொறித்து வைக்கக் கருதி, வடஇந்தியர்களுக்கு தமிழர்களோடு இருக்கிற ஒற்றுமை தன்மையை மிக அழகாக...