13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அடாவடி தலைமை அமைச்சர் ராஜபக்சே, தனது முதல் அறிவிப்பாக பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் என்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண அவைத்...
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் 38...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் 23 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
1.ஆங்கிலப் புத்தாண்டு. 2.பொங்கல் திருநாள். 3.திருவள்ளுவர் நாள். 4.உழவர் திருநாள்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தம்படம் எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, உதகை தொட்டபெட்டா போய் அதை உங்களுக்கு பின்னால் நிறுத்தி எடுக்கும் விவகாரம். அது தன்னுரிமை சார்ந்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஒரு பொது...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான் சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை, அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.
வழக்கமாக...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜி என்பது ஜெனரேசன் என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0ஜி அதாவது 0த தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக்...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தனியார் இந்திய ஆட்சிப் பணித்துறை தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படுகிற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம்,...