17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதிகாரிகளிடம் லஞ்சப்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சொரணையோ, இல்லாமல் அன்றாடம் வழியவந்து ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி, இணைய ஆர்வலர்களிடமும் பொது மக்களிடமும் வாங்கி வாங்கி கட்டிக் கொண்டிருக்கிற மாபெரும் தலைவர் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்தி படவுலக நடிகர் ஷாருக்கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்
ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு கிழமை செல்பேசி பயன்படுத்தியுள்ளார். பின்னர், பணி முடிந்து விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் நிறைய பணம் பறிமுதல் செய்யப்பட்டதாம்.
போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமாரை மதுரை சிங்காரபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராகுல் என்பவர் செல்பேசியில் தம்படம் எடுக்க முயன்ற போது நடிகர் சிவகுமார் செல்பேசியைத்...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த 3000 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை நாட்டைச் சேர்ந்த கடற்படை துரத்தியடித்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தின் போது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கற்களைக் கொண்டு தாக்கியுள்ளது...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று கூடுகிறது. உள்;நாட்டிலும் உலக அளவிலும், ஊழல் மற்றும் போர்க்குற்றவாளியான, ராஜபக்சேவை இலங்கையின் தலைமை அமைச்சராக அறிவித்து ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மைத்ரிபால...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வரிப்பந்து வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் மட்டைப்பந்து வீரர் சோயிப் மாலிக்கை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சானியா, பாகிஸ்தான் மட்டைப் பந்து வீரரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் கடுமையான...