22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த நாளை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள், சிறப்பாக திருப்பூர் கோவை மக்கள், கண்ணங் கருப்பாக அஞ்சறைப் பெட்டி சேமிப்பைத் தொலைத்த தமிழகப் பெண்கள் மறக்க மாட்டார்கள் ; மறக்கவும் கூடாது. மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாள்...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கலைஞர் அடுக்குமொழி கனித்தமிழுக்காக, திடலில் கலைஞர் வரும் வரை மக்கள் காத்துக் கிடப்பார்கள். தூக்கம் வந்தாலும் துங்கி வழிந்து கொண்டே காத்திருப்பார்கள். கலைஞர் மேடையேறியதும் பேசத் தொடங்குவார். மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, மக்களோ...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் கேதார்நாத் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இசா அம்பானி பிராமல்...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றிரவு இலங்கை பாராளுமன்றம் கலைக்கப் படலாம் என்ற தகவலை, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய, ரணில் விக்கிரம சிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா வெளியிட்டார்.
இலங்கையில் அடுத்தடுத்து...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி விருப்பத்திற்கு பணத்தை அச்சிட்டு வெளியிட்டு விட முடியாது. ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் இணையான தங்கத்;;;;தை இருப்பு வைத்துக் கொண்டுதான் பணத்தை அச்சிட்டு வெளியிட முடியும். அச்சிட்டு வெளியிடுகிற...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தனியார் பதாகை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊரான ஈராளச்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பதாகையைச் சிலர்...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்குடி மக்கள் கிராமங்களை அப்புறப் படுத்திவிட்டு, சீனாக் கட்டுமானர்களுக்கு பெருமை தேடித்தரும் வாய்ப்பை சீனாவிற்கு வழங்கி, குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நடுவண் அரசு, உலகின் உயரச்சிலை வைத்துள்ளது....
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நெய்யட்டின்கரா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.ஹரிகுமார் மீது கேரள காவல் துறை கொலை வழக்கு செய்தது, வாகனம் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் சனல் குமார் என்ற மின்பணியாளரைப் பிடித்துத் தள்ள அப்போது வந்த கார் இவர் மீது ஏறி சனல்...