20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவாம்.
பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி, சிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய்...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் திரைப்படத்தின் இணையத்திற்கான பதிப்பை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் மீண்டும் கீச்சுவில் பதிவிட்டிருக்கிறது.
முருகதாஸ், விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனா பாராளுமன்றம் கூடும் நாளை அறிவித்த அதே வேளையில், ஒரு குழப்ப அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசியலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மகிமை என்ற அரசியல் கூட்டத்தில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறி...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம்...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்தம் ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ என்கிற தமிழ் எண்களைத் தாம், கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி உலகினர் தம் 123456789 வடிவத்திலான உலக எண்களாகக் கொண்டனர். எண்கள், வானியல், விழாக்கள் உலகினருக்கு தமிழர் அளித்த கொடை.
அந்த வகையில் இன்று...
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியிப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்தப் படத்திற்கு...
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தை இருபது நாட்களுக்கு முடக்கி வைப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து பத்து நாட்கள் கடந்த நிலையில், இன்று பாராளுமன்றம் கூடலாம் என்று எதிர்பார்க்;கப் பட்டது.
ஆனால் இன்று பாராளுமன்றத்தை கூட்டாமல்,...