30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சென்னையில் மட்டும் இதுவரை ரூ11 கோடியை வசூல்...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜூலியை வைத்து 'நீட்' அனிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தை தயாரிக்க அறிவிப்பு வெளியிட்ட இயக்குநருக்கு எதிராக அனிதாவின் தந்தை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
நீட் நுழைவுத்தேர்வு காரணமாக...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராவணன் மசாலா நிறுவனத்தையும், சீட்டு நிறுவனத்தையும் தாம்பரம் சேலையூர் பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர், பிரபலமான சீயக்காய் தூள் நிறுவனத்தை நடத்திவந்த அரசியல் கட்சி பிரமுகரின் மூத்தமகனான ராமசாமி.
சீட்டு நிறுவனம்...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்குத் துணையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட முகநூலில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும்...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்!
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று ...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் 80 நாட்களாக தன்னை வளர்த்து வருபவருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது.
அந்த நாயை வளர்த்து வந்தவர் மரணமடைந்து எண்பது நாட்கள் கடந்து விட்டன. அன்றிலிருந்து அந்த நாய்...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்ற மேற்பார்வையில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை முடிந்தது. தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் சனிக்;கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அயல் கோள்களில் மனிதன் வசிக்கலாம் என்றும் அவர்கள் புவி மனிதர்களை விட அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞான உலகம் நீண்ட காலமாக...