May 1, 2014

நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு! புகைபிடிப்பவர்களின் செயலைப் பெருமைபடுத்துவது போலான சர்கார் பட சுவரொட்டிகளுக்கு எதிராக

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த  சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சென்னையில் மட்டும் இதுவரை ரூ11 கோடியை வசூல்...

May 1, 2014

அனிதா தந்தை வழக்கு; ரூ25 லட்சம் இழப்பீடு கேட்டு! நீட் அனிதாவாக ஜூலி நடிக்கும் திரைப்படம் தயாரிக்கவிருந்த இயக்குநர் மீது

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜூலியை வைத்து 'நீட்' அனிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தை தயாரிக்க அறிவிப்பு வெளியிட்ட இயக்குநருக்கு எதிராக அனிதாவின் தந்தை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

நீட் நுழைவுத்தேர்வு காரணமாக...

May 1, 2014

மிகச்சிறப்பாய் தலைநிமிர்ந்து வாழ்ந்த, பலரின் தொழில் நிமிர்த்திய மனிதர், தற்போது சிறையில்! ஆம் இராவணன் மசாலா நிறுவனர்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராவணன் மசாலா நிறுவனத்தையும், சீட்டு நிறுவனத்தையும் தாம்பரம் சேலையூர் பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர், பிரபலமான சீயக்காய் தூள் நிறுவனத்தை நடத்திவந்த அரசியல் கட்சி பிரமுகரின் மூத்தமகனான ராமசாமி.

சீட்டு நிறுவனம்...

May 1, 2014

குட்டி பதினாறு அடி பாயுமா! விஜய்காந்த் பாதையில் கட்சியை முன்னெடுக்கிறார் விஜய் பிரபாகரன்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்குத் துணையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட முகநூலில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும்...

May 1, 2014

பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்! ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் வெறிச்செயல்.

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்!

இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று ...

May 1, 2014

வளர்த்தவர் வருவார் என்று நடுத்தெருவில் காத்திருக்கும் நாய்! சீன வெய்போ சமூக வலைதளத்தில் அள்ளும் விருப்பங்கள்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் 80 நாட்களாக தன்னை வளர்த்து வருபவருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது.

அந்த நாயை வளர்த்து வந்தவர் மரணமடைந்து எண்பது நாட்கள் கடந்து விட்டன. அன்றிலிருந்து அந்த நாய்...

May 1, 2014

தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்ற மேற்பார்வையில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை முடிந்தது. தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி...

May 1, 2014

திருப்தி தேசாய் உள்பட ஆறு பெண்கள் உறுதிப்பாடு! சனிக்கிழமை சபரிமலை கோயிலுக்கு சாமி பார்வை செய்ய இருக்கிறோம்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் சனிக்;கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு...

May 1, 2014

அயல்கோள் மனிதர்களின் கண்டுபிடிப்பாம்! நமக்குத் தெரிந்த எந்தப் பறக்கும் சாதனத்தை விட அதிவேக பறக்கும் தட்டு. பார்த்தவர்கள் விமானிகள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அயல் கோள்களில் மனிதன் வசிக்கலாம் என்றும் அவர்கள் புவி மனிதர்களை விட அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞான உலகம் நீண்ட காலமாக...