May 1, 2014

போராட்டக்காரர்கள் கீழ்மைத்தனமாய் நடந்து கொண்டார்கள்! திருப்திதேசாய் மிகுந்த வருத்தம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.

சபரிமலையில் சென்று பார்வை செய்ய முயலும் பெண்களுக்கு காவல் துறையினர் உரிய...

May 1, 2014

விஞ்ஞானியாக மாதவன் நடிக்கும், கதைத்தலைவி இல்லாத படம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவன் விஞ்ஞானியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். அது கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது, இஸ்ரோவில்; விஞ்ஞானியாக பணி புரிந்தவர் இவர், இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும்...

May 1, 2014

மகாபாரதத்தில் தான் தொடங்கியது போலிச் செய்திகள்! நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர் மகாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.

தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை...

May 1, 2014

சபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய்! வென்றது பாஜகவின் அதிகார ஆளுமை

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா ஆணாதிக்க...

May 1, 2014

விருப்பங்களை அள்ளும், சேதுபதி குடும்பத்தாரின் தம்படம்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி தனது குடும்பத்தை வெளி உலகத்திற்கு அவ்வளவாக அறிமுகப் படுத்தமாட்டாராம். மிகவும் அரிதாகத்தாகவே விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும். 
அந்த வகையில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்து...

May 1, 2014

தமிழக ஆளுநருக்கு, அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்! ஏழுபேர்கள் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை கொடுக்கப் பட்ட, பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் கூறியிருந்தது....

May 1, 2014

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்களே! இந்தியாவின் அதிகப் படியான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்கள்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமெங்கும் வாழும் இந்திய, துறைசார் வேலையாட்கள், அதிக அனுபவமுள்ள திறமைமிக்க வேலையாட்கள், ஊழியர்கள், மற்றும் அனுபவமற்ற வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக கடந்த ஆண்டு இந்தியா பெற்ற அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 3,93,356 கோடி...

May 1, 2014

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய கஜா! எவ்வளவோ முன்னெச்சரிக்கைக்கு இடையிலும், இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு  இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர்...

May 1, 2014

திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் முற்றுகை! அணிஅணியாய் சூழ்ந்து நிற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் போராட்டக்காரர்கள்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு...