01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
சபரிமலையில் சென்று பார்வை செய்ய முயலும் பெண்களுக்கு காவல் துறையினர் உரிய...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவன் விஞ்ஞானியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். அது கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது, இஸ்ரோவில்; விஞ்ஞானியாக பணி புரிந்தவர் இவர், இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர் மகாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.
தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா ஆணாதிக்க...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி தனது குடும்பத்தை வெளி உலகத்திற்கு அவ்வளவாக அறிமுகப் படுத்தமாட்டாராம். மிகவும் அரிதாகத்தாகவே விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும்.
அந்த வகையில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்து...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை கொடுக்கப் பட்ட, பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் கூறியிருந்தது....
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமெங்கும் வாழும் இந்திய, துறைசார் வேலையாட்கள், அதிக அனுபவமுள்ள திறமைமிக்க வேலையாட்கள், ஊழியர்கள், மற்றும் அனுபவமற்ற வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக கடந்த ஆண்டு இந்தியா பெற்ற அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 3,93,356 கோடி...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர்...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு...