03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே உணவக வழக்கில் மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத்...
02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதிமூன்று ஆண்டுகள் கழித்து பேசியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி: இணையம் மற்றும் பொது ஊடகங்கள் உள்ளிட்ட இத்துனை தகவல் தொடர்பு வசதிகள் உள்ள இந்தக் காலத்தில் கூட, தான் முன்னெடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கருதுகிறார்...
02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீன நீர்மூழ்கி கப்பலை, சமாளிக்க, இந்திய ராணுவம் அமெரிக்காவிடம், 24 உலங்கு வானூர்தி, வாங்க திட்டம்
இலங்கை அரசியலில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க திட்டமில்லை. இந்தியாவில் உலக உயரச்சிலை அமைக்க சீனா தொழில்;...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் கலைஞர் சின்மயி. அண்மையில் விஜய் சேதுபதி, திரிசா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த 96 படத்தில் திரிசாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் கதைத் தலைவி பாடும் பாடல்களையும்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திராவிட நாடு கோரிக்கை வைத்து, அதற்காகவே கட்சி தொடங்கி. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்குகிற தமிழகத்தில், அதற்காகவே பேசுகிற கட்சிகளுக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் என்கிற தமிழகத்தில், தேசியவாதம் பேசுகிற...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தான் சையது அசாருதீனைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் ராஜா ராணி சின்னத்திரை தொடரில் நடித்து வரும் ஆல்யா மானசா. ராஜா ராணி சின்னத்திரை தொடரில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.
சின்னத்திரை தொடரையும்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார். சிறிசேனாவின் இந்த துணிச்சல் அடாவடிக்குக் காரணம் சினாவின் பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம் என்பதாகச்...