05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை நகர்...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமநாதபுரத்தைச் சேர்ந்த திரு முருகன் உயர் அறங்கூற்றுமன்றக் கிளையில் பதிகை செய்த மனு: புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசியப்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்சமயம் தமிழ்த்திரையில், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வெற்றியை கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்கார் படம் மாபெரும் வசூலை ஈட்டி வருகிறது. அது...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் விஜய், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், உழவர்கள்,...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார்.
இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த 'தடம் எண் 114' பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை பணியில் இருந்தனர். அன்று இரவு 11 மணி அளவில் பேருந்தில்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலில் மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதையடுத்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை செல்ல முயன்றுவருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த தொடர்வண்டியில் கொண்டு வரப்பட்ட சிப்பத்தில், 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று தொடர் வண்டிக் காவல்துறையால் கூறப்பட்ட தகவலை நம்பி ஊடகங்கள் பரபரப்பைக்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா, தானாக ஞானோதயம் வந்து திருந்த வேண்டும், அல்லது ஊரில் அடிபட்டு அறிவு வந்து திருந்த வேண்டும். வேறு வகையாக அந்தக் குடும்ப மீட்சிக்கு எதுவும் தீர்வு இல்லை.
அந்த...