06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசிடம் நிதி கேட்க முடியாத நிலையை அரசியல் கட்சிகள் உருவாக்க கூடாது. கஜா புயலை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம். கேரளவுக்கு ஒத்துழைத்தது போல தயுவு கூர்ந்து ஒத்துழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார், மக்களவை துணை சபாநாயகர்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குமரியில் கேரள அரசுக்கு எதிராக சில நூறு பாஜகவினர் நடத்திய போராட்டத்தை யொட்டி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப் பட்டன.
சபரிமலை சென்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர், அவமதிப்பு...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து மூன்று நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்த நிலையில், இரண்டாவது நாளான இன்று, அதிகாலையிலேயே சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பிரிஸ்பைன் நகரில்...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
இந்த...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் பாஜக...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த வாலிபருக்கும் காதல் இருந்து...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்....