May 1, 2014

கேரள காவல்துறையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாஜக! தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு சென்ற  பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கேரள காவல்துறையை கண்டித்து, தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக, கன்னியாகுமரியில் பாஜக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து...

May 1, 2014

கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் வாழ்த்துக்கள்! இன்று, இயற்கை போற்றும் தமிழரின், கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் என்பது: இயற்கையின் இருள் அண்டிய குளிர் பருவத்தில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாள்மீன் வரும் நாளாகும். 

திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும்...

May 1, 2014

இனி கிராம மக்களின் செல்பேசிகள் அடிக்கடி செத்துப் போகும்! உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முயற்சி

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலோர் இதுவரை செல்பேசியை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி...

May 1, 2014

நடப்பு அசத்தல் அதிதகதைத்தலைவி பாத்திரம் பேட்வுமனாக ரூபி ரோஸ்! அதிதகதைத்தலைவர் பாத்திரங்களுக்கு மேற்குலகில் நல்ல வரவேற்பு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய சின்னத் திரையில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் அதிதகதைத்தலைவி  பாத்திரமான பேட்வுமன் என்ற தொலைக்காட்சி தொடரின் விளம்பரக் காணொளி வெளியாகி உள்ளது.

மேற்கத்திய திரையுலகில் விகடக் கதைப் புத்தகங்களில் இருக்கும்...

May 1, 2014

மத்திய குழு நாளை தமிழகம் வருகை! கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடும் பொருட்டு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று தலைமைஅமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தலைமை அமைச்சரிடம்; எடுத்துக்...

May 1, 2014

சென்னையில் கைப்பற்றப்பட்டவை ஆட்டுக்கறிதாம்! நாய்க்கறி இல்லை. உறுதி செய்தது ஆய்வு முடிவு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கைப்பற்றப் பட்;;;ட 2000 கிலோ இறைச்சி ஆட்டுக்கறிதாம்! 

நாய் கறி கிடையாது, என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், ஜோத்பூரிலிருந்து...

May 1, 2014

ஜியோவுக்கு 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள் வரவு, ஏர்டெல்லுக்கோ 100 கோடி வருமானம் இழப்பு! இடையில் தொடர்வண்டித்துறை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் கோலோச்சி வந்த ஏர்டெல், இந்தியத்; தொடர்வண்டித் துறைக்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கி வந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி. 

ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது....

May 1, 2014

சாப்பாடு ரூபாய் நான்கு மட்டுமே! தனது பிறந்த நாளில் நடிகை ரோஜா தொடங்கிய உணவகம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா. தமிழ்த்திரையில் முன்னணி கதைத்தலைவியாகத் திகழ்ந்தார் ரோஜா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் சுறுசுறுப்பாக வலம்...

May 1, 2014

கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு சேதமடைந்ததால் உழவர் தற்கொலை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டம் சோழன்குடிகாட்டைச் சேர்ந்த உழவர் சுந்தர்ராசன.; இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னையின் மூலம் நிலையான பயன் அடைந்து வந்தார். 

தற்போது கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு முழுமையாக சேதமடைந்த நிலையில்,...