07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கேரள காவல்துறையை கண்டித்து, தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக, கன்னியாகுமரியில் பாஜக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து...
07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் என்பது: இயற்கையின் இருள் அண்டிய குளிர் பருவத்தில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாள்மீன் வரும் நாளாகும்.
திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும்...
07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலோர் இதுவரை செல்பேசியை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய சின்னத் திரையில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் அதிதகதைத்தலைவி பாத்திரமான பேட்வுமன் என்ற தொலைக்காட்சி தொடரின் விளம்பரக் காணொளி வெளியாகி உள்ளது.
மேற்கத்திய திரையுலகில் விகடக் கதைப் புத்தகங்களில் இருக்கும்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று தலைமைஅமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தலைமை அமைச்சரிடம்; எடுத்துக்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கைப்பற்றப் பட்;;;ட 2000 கிலோ இறைச்சி ஆட்டுக்கறிதாம்!
நாய் கறி கிடையாது, என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், ஜோத்பூரிலிருந்து...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் கோலோச்சி வந்த ஏர்டெல், இந்தியத்; தொடர்வண்டித் துறைக்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கி வந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.
ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது....
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா. தமிழ்த்திரையில் முன்னணி கதைத்தலைவியாகத் திகழ்ந்தார் ரோஜா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் சுறுசுறுப்பாக வலம்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டம் சோழன்குடிகாட்டைச் சேர்ந்த உழவர் சுந்தர்ராசன.; இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னையின் மூலம் நிலையான பயன் அடைந்து வந்தார்.
தற்போது கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு முழுமையாக சேதமடைந்த நிலையில்,...