16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று கடந்த 27 ஆண்டுகளாக புலிகள் தரப்பிலிருந்து பல ஆயிரம் முறை அளிக்கப் பட்ட விளக்கங்கள் காதில் வாங்கிக் கொள்ளப் படவேயில்லை.
ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்ற...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டையில் நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள்நீதி மையத்தின் தலைவர் கமல் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு,...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தக் குளறுபடியும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலை குளறு படிகளின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் உச்ச அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான, குரோனிக்கா தொலைக்காட்சியில், 'சிம்ப்சன்ஸ்' என்ற பகடிஒவியத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பாஜக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
இந்தக் மாநாட்டின்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் அகவை 62. இவருக்கு அம்பாயி அகவை35 என்று ஒரே மகள் இருந்தார். மகள் மீது தந்தைக்கும், தந்தை மீது மகளுக்கும் அதீத பாசம் உண்டு.
மகளுக்காக நல்ல இடத்தில்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்கு முன்பே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக நடுவண் அரசு...