19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல் தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.
லண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.
கலைஞரின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், இருபதுக்கு இருபது கிழக்கம் பாலம் எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மக்கள் நீதி...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். அதேநேரம், இந்தச் சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் பயன் படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்பேசியில் போடப் பட்ட ஒவ்வொரு செறிவட்டையும், தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர்பில் இருக்க, அந்தத் தொடர்புக்கு 28நாட்களுக்கு ஒரு முறை வாடகை செலுத்தியாக...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு, இலங்கையில் நடக்கும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான அதிபர் மைத்திரிபால சிறிசேனா, 'நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவான சங்கதிதான். இலங்கையில்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமைக்கும் மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு நடுவண் அரசு...