20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிக புகழ்பெற்ற இயக்குநராக வளர்ந்து விட்டார் ராஜமௌலி. அவர் தொட்டது எல்லாம் துலங்கி வருகிறது. கடைசியாக அவர் இயக்கிய பாகுபலி 2 உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ராம்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டை நோக்கி...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முடியாட்சி என்றாலும் கூட, நமது சங்ககால மன்னராட்சி தற்போதைய மக்களாட்சி என்று சொல்லப் படுகிற ஆட்சியைக் காட்டிலும் மிகமிக உயரமானதாக அறிய முடிகிறது. அரசர்களின் அவைகளிலேயே புலவர்கள் என்கிற ஊடகவியலாளர்களுக்கு சங்க காலத்தில் இருக்கை...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெண்கள் விடுதியில், கழிப்பறை, மற்றும் குளியலறைகளில் படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த செய்தி- கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் உண்மை உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
உரிமம்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 அகவை சிறுவனார் அவர்கள்,...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து...