21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் பல...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மன்னார்...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானாவில் காலை 7...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மீண்டும் பேசுபொருளுக்கு...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான், முதல்முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
நான் தலைமை அமைச்சராகப் பதவியேற்றதும் பாதுகாப்பு படைகள்...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. வடிவேலு கதைத்தலைவனாக நடிப்பதில் பிடிவாதமாக இருக்கிறார். முன்னணி நடிகர்கள் படங்களில் சிரிப்பு நடிகராக வந்த சந்தானமும் கதைத்தலைவராகி விட்டார். இதனால் யோகிபாபு காட்டில்...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக என்ற முழக்கங்களுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால்...
இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த கௌதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். கௌதம் கம்பீர் 2003-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகம்...