அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை சிறப்பாகத்...
என்ன ஆச்சு! இலங்கையின் காற்று இங்கேயும் வீசத் தொடங்கி விட்டதா என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சும் அளவிற்கு, இரண்டு கிழமைகளில் பனிரெண்டாவது முறையாக ரூபாய் எட்டுவரை பெட்ரோல் விலையேற்றப்பட்டுள்ளது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல், எரிவாயு...
பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் அந்த வழக்கு பதிகை செய்யப்பட்டுள்ளதாக, அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் விதிக்கப்பட்;டுள்ளது, அடிப்படையே இல்லாமல் ஒன்றிய அரசு சட்டத்தை...
அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது...
'நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க' என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பெற்றோர்களுக்குக் கொடுத்த அறிவுரையின், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும், அவருக்கு தமிழ்நாடு பல ஆண்டுகளாக கொடுத்துவரும் அறிவுரையின் மறுபதிப்பாக காணப்பட்டது. ஆனாலும் ஒன்றிய பாஜக...
இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு...
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தமிழில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை பார்த்த திமுகவினர் வியப்பு அடைந்து...
நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும்...
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்- ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். சுமார் 30 மணித்துளிகள் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் முதன்மை கேட்புகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நரேந்திர மோடியிடம் முன் வைத்தார்.