ஆளுநர் இரவியின் பேச்சின் வெளிப்பாடு உணர்த்திய விடையம். பாஜகவின் நீட், சரக்கு சேவை வரி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பனவெல்லாம் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் தமிழ்நாட்டின் வளர்ச்சி பொறுக்காத்தனம் தான் தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட கண்ணடி தான்
இன்று தீர்ப்பளித்த உச்சஅறங்கூற்றுமன்றம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு, நீட் மறுப்புக்கு, தெளிவான காரணங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் கூட- விக்கிரமாதித்தியன் கதை வேதாளம் போல, ஒன்றிய அரசின் நீட்வேதாளம், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வியில் தொங்கத் தொடங்கி விடுகிறது.
நடிகை ஈசாரெப்பா, விமானத்தில் இருந்து குதித்து வானில் கரணமடித்த காணொளி விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் இணையத்தை தீயாக்கி வருகிறது.
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் மற்றும தெலுங்கு என படங்களில் வேலையாக நடித்து வரும் நடிகை விமானத்தில்...
உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான்.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை...
இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடுகல் மாதிரியான பனி உறைவு கட்டாயம் தோன்றுகிறது.
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு...
சாதனை முயற்சியாக- ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து ரூ.2.60 லட்சத்திற்கு பைக் வாங்கிய வலையொளி கட்சிமடை இளைஞர் சேலத்து பூபதி.
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலம், அம்மாபேட்டை காந்தி திடல் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் வலையொளி...
இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போரட்டத்தில், போக்குவரத்துகள், பல்வேறு ஒன்றிய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள். அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் நாடுதழுவி இயங்கவில்லை.
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நாட்டின் அனைத்துத்...
ஒன்றிய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் அறங்கூற்று, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கான அரசை ஒன்றிய அரசு என்பதே சரி...