May 1, 2014

பதவி இழந்தார் இம்ரான்கான்! வென்றது நம்பிக்கையில்லா தீர்மானம்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று...

May 1, 2014

ஊகச்செய்திக்கு எச்.ராசா எதிர்வினை!

மிகவும் மகிழ்ச்சி! ஆனால், ஆங்கில ஆண்டு 1965களில்; ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, திமுக ஒலித்த முழக்கங்களை ஹிந்தி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் பதாகைகளாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா, என்று ஓர் ஊகச்செய்திக்கு...

May 1, 2014

இலங்கை பயணம் வேண்டாம் என! அமெரிக்க தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு, இலங்கை பயணம் வேண்டாம் என பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கி உள்ளது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி,...

May 1, 2014

இந்திய மீனவர்களுக்கு பிணை வழங்க தலைக்கு ஒரு கோடி கேட்கிறது இலங்கை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதி இந்திய மீனவர்கள்...

May 1, 2014

ஆளுநர் விடை என்ன! நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு

நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு, ஆளுனர் தரப்பு விடை: பண சட்டமுன்வரைவு நீங்கலாக, வேறு எந்தவொரு முன்வரைவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வரைவாக இருந்தாலும் கூட அதன்...

May 1, 2014

இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காராக இடம்பற்றும் தமிழர் சிவநாடார்!

இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனாலும்கூட முதல் பணக்காரருக்கும் இவருக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமே.

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் முதல் பத்து  பணக்காரர்கள்...

May 1, 2014

குடமுழுக்கு கண்ட முருகன்! சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பேரளவு சிலை

சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முருகனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. உலகஅளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140...

May 1, 2014

நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா! கருத்துக் கணிப்பு முன்னெடுப்பு

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார். நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா என்பதே அந்தக் கருத்துக்...

May 1, 2014

ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக! உறுதிகாட்டும் திமுக

இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த நீட்விலக்கு சட்டமுன்வரைவையும் ஆளுநர் தன்னிடமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக!...