05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கான முடிவின் தொடக்கமா! என்று இந்தியாவையே கேட்க வைத்திருக்கிறது.
மோடியும்கூட வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்று பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்....
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.15இலட்சம் போடும் மக்கள் மனதில் ஆசை கிளப்பும் மாய்மாலத்தை மீண்டும் தொடங்கி விட்டது பாஜக.
இந்தக் கட்சி மட்டுந்தானே இவ்வளவு உயர்ந்த வாக்குறுதியைத் தருகிறது....
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு ஆண்டு கீச்சில் அதிகம் தீயான அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் கடந்த கீச்சுவில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின்...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை சீதக்காதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனுசின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு உள்பட மொத்தம் ஆறு படங்கள் வெளியாக இருப்பதால் பிரபல கதைத்தலைவர்களுக்கு வசூல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், 'புயலால் பாதிக்கப்பட்ட கழிமுக மாவட்டங்களை இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் மோடி ஏன் பார்வையிட வரவில்லை' என்று கேட்டனர்.
அதற்கு...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மாலை நேரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே வசித்து...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைக்ரமேக்ஸ் நிறுவனம் இன்பினிட்டி என்11 மற்றும் இன்பினிட்டி என்12 என்ற பெயரில் இரண்டு புதிய மிடுக்குப்பேசிகளை இந்தியாவில் கட்டுபடி விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் இந்த வகை புதிய மிடுக்குப்பேசிகளில் 4000...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 283...