06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக இன்று வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். நாளை மறுநாள்...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வம்பன் நான்கு சாலை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர், 'கஜா' புயலின் கோர தாண்டத்தில் நிலை குலைந்து நின்ற மக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகித்துள்ளார். புயல் பாதிப்புகளால் வேளாண்மையை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் முன்னோர்கள் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் தமிழர்கள் வழங்கி கௌரவித்த குழுக்கள் பெயரை, ஆரியர்கள் ஏற்றதாழ்வு கற்பிக்க பயன் படுத்திக் கொண்டனர். இன்றைக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதைப் போல அன்றைக்குப் போராடுவதற்கும்,...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதான விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற வளாகத்தில், போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக அறிவிக்கக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்அறங்கூற்றுமன்ற கிளை கவனஅறிக்கை அனுப்பியிருந்தது.
இந்த...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பெருமிதம்...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விசால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி.நகர் மற்றும் அண்ணா...