May 1, 2014

நேற்றோடு எட்டு நாட்களாக முடங்கிய பாராளுமன்றம்! பிரச்சனைகள் 1.ஆடுதாண்டும் காவிரி ஆக்கிரமிப்பு 2.ராபேல் ஒப்பந்த விவகாரம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி நடைபெற முயலப்படுகிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள்: 1.கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, நடுவண் அரசின் அனுமதிப்பு...

May 1, 2014

தீயாய் பரவும் காணொளி! தமிழிசையின் வாயை ஊசி, நூலால் தைத்து புதியமுறை ஆர்ப்பாட்டம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பசுமை தீர்ப்பாய உத்தரவை வைத்துக்...

May 1, 2014

இந்த ஆண்டின் உலகின் தலைசிறந்த 'நிறுவனத் தலைவர்கள்' தமிழர் சுந்தர்பிச்சைக்கு மூன்றாம் இடம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் தலைவர்களில்   பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், அதிலும் சுந்தர்பிச்சை அவர்களால் தமிழர்களுக்கும் பெருமிதம்.

இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில்...

May 1, 2014

திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஜியோனி நிறுவனம்! 20,3,00,00,00,000 டாலர் கடனில் சிக்கியதால்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக சென்சென் அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது. 

சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் ஐந்து...

May 1, 2014

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்! டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு வந்த ராஜீவ் காந்தி,...

May 1, 2014

நடுவண் அரசின் உப்பு சப்பு இல்லாத புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு! சென்னையில் குவிந்த திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் தங்களது...

May 1, 2014

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எதிரான கடுமையான ஆணை! யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரம் 10 அமைப்புகளுக்கு

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு நடுவண் அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், யாருடைய கணினியை...

May 1, 2014

இயற்கை எய்தினார்! சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள், கண்ணீரில் ஆழ்த்தி

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அகவை 73.

புதுவையில் பிறந்த பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி. அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக...

May 1, 2014

மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக...