07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி நடைபெற முயலப்படுகிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள்: 1.கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, நடுவண் அரசின் அனுமதிப்பு...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுமை தீர்ப்பாய உத்தரவை வைத்துக்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், அதிலும் சுந்தர்பிச்சை அவர்களால் தமிழர்களுக்கும் பெருமிதம்.
இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில்...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக சென்சென் அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.
சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் ஐந்து...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு வந்த ராஜீவ் காந்தி,...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் தங்களது...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு நடுவண் அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவில், யாருடைய கணினியை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அகவை 73.
புதுவையில் பிறந்த பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி. அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக...