07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக வழக்கறிஞர் பிரிவு உள்ளரங்க மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் இதழியலாளர்களிடம் பேசுகையில், இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சூழலைத் தடுக்கும் வகையில் சில அமைப்புகள் ஆலைக்கு...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளின் ஒரு பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தங்கும் விடுதி ஒன்றில் நள்ளிரவு மலையாள திரைப்பட நடிகைக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது.
நாகர்கோவில் பகுதியில் கடந்த சில கிழமைகளாக மலையாளப் படப்பிடிப்பு...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாநிலத்தின் பொறுப்பில் இருந்த வரிகளோடு, நடுவண் அரசின் பொறுப்பில் இருந்த வரிகளையும் இணைத்து, ஒற்றை வரி என்ற பெயரில், மாநிலத்தின் வரி உரிமையைப் முற்றாகப் பறித்தும், நடுவண் அரசுக்கு வரி தராத துறைகளிலிருந்தும் வரி வாங்கவும் ஆன வரியே மோடி...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடிமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு செய்வதாக தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி தனது தேர்தல் கருத்துப் பரப்புதலில் கூறியதாகவும், அதை தரவில்லை என்றும் நாம் நொந்து கொண்டிருக்கிற இந்த...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அவர் மலையாளத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் அறிமுகமான படம் 'கரு'....
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக விஜயகலா முன்னர் பேசியிருந்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தை ஒப்பிட்டு காட்டி. அரசு நிருவாகத்தை குறைபட்டுக் கொண்ட...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழர் தூங்கி வழிந்த குமாரசாமி குறித்த காணொளி இணையத்தின் இன்;றைய தீப்பரவல்.
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம்...