09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கம்பிவடத் தொலைக்காட்சி, மற்றும் நேரடித் தொலைக்காட்சிகளில் நாளை இல்லாமல், அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் கட்டணத்தை, நடுவண் அரசு உயர்த்தியுள்ளது.
இதனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை என நடுவழியில் அமர்ந்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலைக்கு அனைத்து அகவை பெண்களும் செல்லலாம் என்ற உச்ச...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கள்ளக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த வளர்ப்பு மகன் சுரேந்திரனையும், அண்ணன் சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார்....
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சன்னியாசிதோப்பில் 21...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தைத் தொடர்ந்து சென்னையில் சிட்டுக்குருவிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பத்தால், பறவைகள் இனம் தொடர்ந்து அழிந்து வருவதை மையப்படுத்தி, பிரமாண்ட இயக்குநர் சங்கர்...
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து அகவையுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக பாஜக கட்டமைப்பு ஹிந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும்...
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2...
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி தனது கட்சிக்காக புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக சூப்பர் ஸ்டார்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்ட கதாபாத்திரம்; நாட்டை ஏமாற்றிவிட்டார்; மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்
தலைமைஅமைச்சர் மோடி கெட்ட கதாபாத்திரம் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...