22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை, மனு பகேர், ஹரியானா மாநில அமைச்சர் அறிவித்த, 2 கோடி ரூபாய் பரிசு உண்மையில் கிடைக்குமா? என, தனது கீச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியானா...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் வினியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சேரும். சென்னையில்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்பேசிகளைப் பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹவாய் தண்டித்துள்ளது.
ஊழியர்கள் இருவரும் ஹவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கீச்சுக் கணக்கில் இருந்து...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இரட்டையர்கள் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 அகவை பிறந்த நாள் கொண்டாடும் இருவரும் தங்கள் 103 அகவை தாயுடன் சேர்ந்து...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிக்சாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரன்ட் 2, தில் கா ராஸா ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் இறந்த நிலையில் மகாநதிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பல்பூர் எனும் ஒரே ஒரு பாடல் மூலம் ஒடிசா...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்....
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் இன்று சென்னையில் இதழியலாளர்களை...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவை பெண்களும் சென்று வணங்கலாம்; என்று உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு (பெண்ணடிமைத்தன மனப்பான்மை சார்ந்த) கோவில், பழமைவாதத்திற்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பு...