21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 42-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாள். நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்கத் திடலில் நடைபெறவுள்ளது. 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டத் தொடங்கியது.
இந்தக்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்கள். இருவரும் பல தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் தேர்தல்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு பொங்கல் விழாவிற்காக பொருட்கள் தொகுப்பு பச்சை நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு...
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 ஆண்;டுகஷகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 7 பேரை...
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வணங்கிட அனைத்து அகவைப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு...
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது, குறித்து...
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'யுத்தம் செய் ; ஜெயிச்சா நாடாளுவே, தோத்தா வீர சொர்க்கத்துக்கு போவே. யுத்தம் செய்ய மாட்டேன்னு போயிக்கிட்டே இருந்தா உன்னை கோழைனு சொல்லுவார்கள்' கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ரஜினி கடந்த ஆண்டு சொன்ன வாசகங்கள் இவை. இந்த...
16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 28வது நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் மூன்றாவது நாளில் வெளியிடப்படும் எனவும்...