May 1, 2014

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா! நாளை தெரியும்; திமுக, அதிமுக இருவருக்குமே இந்தத் தேர்தலில் ஆர்வம் இல்லையாம்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என...

May 1, 2014

820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள்! 42வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இன்று இரண்டாவது நாள்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 42-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாள். நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்கத் திடலில் நடைபெறவுள்ளது. 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டத் தொடங்கியது.

இந்தக்...

May 1, 2014

தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் களமிறங்கும் திருவாரூர் இடைத்தேர்தல்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்கள். இருவரும் பல தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் தேர்தல்...

May 1, 2014

தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்குகிறது ரூ1000! அனைத்து குடும்ப அட்டையாளர்களுக்கும்; இன்று முதலாக

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு பொங்கல் விழாவிற்காக பொருட்கள் தொகுப்பு பச்சை நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு...

May 1, 2014

தொடரும் பிழைகள்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மீண்டும் மீண்டும்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 ஆண்;டுகஷகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழக அமைச்சரவையில் 7 பேரை...

May 1, 2014

சபரிமலையில் மூன்றாவது பெண்ணும் அய்யப்பனை வணங்கி அசத்தல்! ஆனாலும் தொடர் வன்முறையில் ஹிந்துத்துவா அமைப்புகள்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வணங்கிட அனைத்து அகவைப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு...

May 1, 2014

குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும்! சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். 

பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது, குறித்து...

May 1, 2014

என்னங்கடா இது, தமிழகத்திற்கு வந்த சோதனை! ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழாவா

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'யுத்தம் செய் ; ஜெயிச்சா நாடாளுவே, தோத்தா வீர சொர்க்கத்துக்கு போவே. யுத்தம் செய்ய மாட்டேன்னு போயிக்கிட்டே இருந்தா உன்னை கோழைனு சொல்லுவார்கள்' கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ரஜினி கடந்த ஆண்டு  சொன்ன வாசகங்கள் இவை. இந்த...

May 1, 2014

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலாம்; மீதி பத்தொன்பது தொகுதி!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 28வது நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் மூன்றாவது நாளில் வெளியிடப்படும் எனவும்...