May 1, 2014

இட ஒதுக்கிட்டிற்கான வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது பாஜக! மேல்தட்டு மக்களுக்கும் 10விழுக்காடு இடஒதுக்கீடாம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் மேல்தட்டு மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீட்டு மசோதாவை நடுவண் அரசு பதிகை செய்துள்ளது.

ஏற்றதாழ்வு இல்லா,...

May 1, 2014

தமிழக அரசு வழங்கவுள்ள ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு அரிசி அட்டையாளர்களுக்கு மட்டுந்தானாம்! அறங்கூற்றுமன்றத் தடை காரணம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார். 

அந்த மனுவில், தமிழக அரசின்...

May 1, 2014

ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த நாள் இன்று! உலக அளவில் இணையத்தில் இன்றைய தலைப்பாய் முதல் இடத்தில் இருந்தார், இசைப்புயல்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது இசையால் உலகை வசப்படுத்தி எல்லோரையும் மகிழ வைத்து வரும்; ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். 

உள்ளூர் மேடையாக இருக்கட்டும், ஆஸ்கர் மேடையாக இருக்கட்டும், எவ்வளவு பெரிய பாராட்டு விழா நடந்தாலும் அமைதியாக...

May 1, 2014

இரசிகர்கள் மகிழ்ச்சி! தனக்கு, 'நல்ல மாப்பிள்ளை பாருங்கள்' என்று பேச்சுக்கு சொல்லி வைத்த தமன்னாவின் வேண்டுகோளால்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலூரில் நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆரணி சாலை வழியாக போக்குவரத்தை...

May 1, 2014

ஆறுதல் தரும் தேநீர் கடைக்காரர்! தமிழக அரசின் நெகிழித்தடைக்கு எதிராக அல்லல் படும் மக்களுக்கு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு முழுவதும் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு...

May 1, 2014

இந்திய அறிவியல் மாநாட்டில், ஆரியர்களின் அதித அறிவியல் புனைகதைகள் குறித்து பெருமிதம்! ஆந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தின் முதல் அதித புளுகு புனைகதையாளர்கள் ஆரியர்களே. உலகின் மற்ற இனங்கள் எல்லாம், பல்வேறு துறைசார்ந்த உற்பத்திகளில் தங்களை வளப்படுத்தி வரும் நிலையில், இராமயணம், மகாபாரதம் எனும் இரண்டு அதித புளுகு புனைகதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு...

May 1, 2014

தினகரன் குற்றச்சாட்டு! தோல்வி அச்சத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெல்லும் என்ற அச்சத்தில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில்...

May 1, 2014

தமிழகபாஜக! மம்தாவை தலைமைஅமைச்சராகப் பார்த்த பாஜக தலைவர் திலிப் கோஷ்; முதலில் தான் ஒரு வங்காளி என்கிற உணர்வு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைஅமைச்சர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...

May 1, 2014

உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்! இளையராஜா அவர்களின் 75-வது பிறந்த ஆண்டை, பவள விழா ஆண்டாக உலகம்முழுவதும்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் 75-வது பிறந்த ஆண்டை, பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து...