25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் மேல்தட்டு மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீட்டு மசோதாவை நடுவண் அரசு பதிகை செய்துள்ளது.
ஏற்றதாழ்வு இல்லா,...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக அரசின்...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது இசையால் உலகை வசப்படுத்தி எல்லோரையும் மகிழ வைத்து வரும்; ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
உள்ளூர் மேடையாக இருக்கட்டும், ஆஸ்கர் மேடையாக இருக்கட்டும், எவ்வளவு பெரிய பாராட்டு விழா நடந்தாலும் அமைதியாக...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலூரில் நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆரணி சாலை வழியாக போக்குவரத்தை...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு முழுவதும் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தின் முதல் அதித புளுகு புனைகதையாளர்கள் ஆரியர்களே. உலகின் மற்ற இனங்கள் எல்லாம், பல்வேறு துறைசார்ந்த உற்பத்திகளில் தங்களை வளப்படுத்தி வரும் நிலையில், இராமயணம், மகாபாரதம் எனும் இரண்டு அதித புளுகு புனைகதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெல்லும் என்ற அச்சத்தில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில்...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைஅமைச்சர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் 75-வது பிறந்த ஆண்டை, பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து...