27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விசாரணையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவச் சான்றிதழ்களை அந்தப் பல்கலைக்கழகம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தங்களை மேல் சாதியினர் என்று பீற்றிக் கொள்கிறவர்களின் அதிகாரத்தால், பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக நடத்தப் பட்டு வந்தனர்.
வெள்ளையர்கள் ஆட்சியில் மீட்புணர்வு...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா? அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல்...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விசுவாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு கதைத்தலைவியாக நயன்தாரா நடித்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு,...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா என்ற பெயரில், மேல்தட்டு மக்களுக்கான பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதாவை நிறைவேற்றிய பாஜகவின் முயற்சிக்கு சோரம் போன கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப் பட்டு வரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் உரை:
மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக ஆரிய ஆதிக்க அதிகாரத்தால் குழிதோண்டிப் புதைக்கப் பட்ட, சமூக நீதியை மீட்க, பெரியார் வழியில்...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை முற்றத்தில், மஞ்சு என்ற 35 அகவைப் பெண், அகவை மிகுந்தவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஐயப்பனை வணங்கியதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை பத்துக்கு மேற்பட்ட பெண்கள்...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக சில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், இவரது இரண்டரை அகவை மகள் கீதாஞ்சலியை தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை திடலின் அருகே உள்ள...