29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா. கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.2.92...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் கொடநாடு மனைச்சொத்தில் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான மாளிகை உள்ளது.
இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, மாளிகைக்குள் புகுந்து செயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள்,...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச அறங்கூற்று மன்றத் தலைமை...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தை 5,6 மற்றும் தைப்பூச நாளான தை7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து 'வேல்' நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரழைப்பு...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி பிரச்சனையில் பாஜக நடுவண் அரசு: பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதாக, தமிழகத்திற்கு பாதுகாப்பாய் இருப்பது போலவும், கருநாடகாவை ஏற்றிவிட்டுக் கொண்டிருப்பதையும் வேலையாகக் கொண்டுள்ளது. அந்தவகையாகவே ஆடுதாண்டும் காவிரியில்...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமங்களில் புழங்கி வரும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை: ஒரு ஊரில் ஒரு திருடர் குழு இருந்ததாம். அவர்கள், அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் எல்லையில் இரவு நேரங்களில் காத்திருத்து பயணிகளிடம் வழிப்பறி செய்வார்களாம்....
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விசால், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டு பாராட்டும், குட்டுக்களும் வாங்கி வருபவர்.
அவருக்கு...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில்...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கயல்விழி இணையர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி.
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள்...