May 1, 2014

நடிகை மாளவிகா மோகனன்! பேட்ட படத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு புதிய வரவு

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பட்டம் போல படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

பிரபல ஈரானிய இயக்குனர்...

May 1, 2014

கடுமையான விதிமுறைகளுடன் மாடுபிடி வீரர்கள் தேர்வு! மதுரை பாலமேட்டில்; சல்லிக்கட்டை முன்னிட்டு, காவல்துறை உடல் திறன் தேர்வை மிஞ்ச

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் வியாழக்கிழமையன்றும் சல்லிக்கட்டு நடக்கவிருக்கிறது. அலங்காநல்லூரில் முந்தாநாள், பாலமேட்டில் நேற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு மற்றும் காளைகளுக்கான தகுதி...

May 1, 2014

உலகத் தமிழர்களுக்கு போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்களின் இயற்கை போற்றல் விழாவான பொங்கல் விழா கொண்டாட்டத்தின் முதல் நாள் போகித்திருநாள் ஆகும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. இன்று போகித்திருநாள். இனிய போகித்திருநாள் வாழ்த்துக்களை மௌவல் சார்பாக...

May 1, 2014

உலகின் முதல் பணக்காரப்பெண் ஆகிறார் நாவலாசிரியர் மக்கின்சி! அமேசான் நிறுவனரிடமிருந்து மணமுறிவு பெறும் அவர் மனைவி

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மற்றும் அவரது மனைவி மக்கின்சியின் 25 ஆண்டு கால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு இப்போது மணமுறிவில் முடிந்துள்ளது. இந்த மணமுறிவு மூலம் அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி...

May 1, 2014

கொடநாடு காணொளி விவகார சயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது! சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு மனைச்சொத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று சயான் என்பவர் முந்தாநாள் டெல்லியில் பரபரப்பு...

May 1, 2014

இதழியலாளர் மேத்யூ அதிரடி!

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல் குற்றவாளி என்று தெரிவித்துள்ள இதழியலாளர் மேத்யூ இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் என்னை அணுகினால் நான் அவர்களுக்கு உரிய பதில் அளிப்பேன் என்று...

May 1, 2014

சிகாகோவில் ஏற்பாடுகள் தீவிரம்! பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் நாளது 19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக் கிழமை முதல்  22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 ஞாயிற்றுக் கிழமை முடிய (04.07.2019...

May 1, 2014

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288...

May 1, 2014

இலக்குதரமுயர்த்தலுக்கான செய்தியாளர்களின் சீண்டல்! திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேசின் தப்பித்தல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் சார்ந்த செய்தி நிறுவனம் அல்லது தொலைக்காட்சியின் இலக்குதரமுயர்த்தலுக்காக (டிஆர்பி) செய்தியாளர்கள் சில நேரங்களில் பிரபலங்களிடம் சிக்கலான கேள்வியைக் கேட்பதுண்டு.  

அப்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் விழா ஒன்றில்...