இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது....
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவைப் பெண்களும் செல்லலாம் என உச்சஅறங்கூற்று மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதனால் சபரிமலையில் தடை...
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடை திறக்கவில்லை. இதனால் பக்தர்கள் அம்மனை வணங்க முடியாமல் கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்தவர் சுந்தரராஜன் அகவை 57. இவர்...
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைத் தனிப்படை...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக காப்புக்கட்டும் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. வீட்டை தூய்மைப் படுத்தி, தூய்மைப் படுத்தியதன் அடையாளமாக காப்புக்கட்டுதல் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகித்...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிம்புவை வைத்து சீமான் மூன்று படங்கள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் சீமான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருமையான அசத்தலான தமிழ் முழக்கத்திற்காகவே, விடிய விடிய காத்திருந்து பேச்சைக் கேட்பதற்காக அன்றைக்கெல்லாம் திமுகவிற்கு கூட்டம் கூடும். அண்ணா, கலைஞர், நாவலர், ஆகியோருக்காக காத்திருப்பது தனி.
ஒரு முறை இரவு பத்தரை மணிக்கு...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கி...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.
காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி...