உலகப் பணக்காரர்கள், இந்தியப் பணக்காரர்கள் தேடல் மிக மிக எளிதுதான். ஆனால், தமிழ்நாட்டின் பத்து பணக்காரர்களைப் பட்டியல் இடுவது பெரும்பாடே ஆகும். இருந்தாலும் ஏதோ ஒரு அடிப்படையில் கிடைத்த தரவுகளை அடுக்க இந்த ஒன்பது பெரும்பணக்காரர்கள் பட்டியல்...
14 முறை வாகையராக இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய சிறகுபந்தாட்ட வீரர்கள் முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டி உள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை சிறகுப்பந்து...
இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று இத்தாலி சென்றுள்ள அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று...
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தொடர் நடைமுறையால், சர்ச்சை எழுந்துள்ளது.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி...
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக்...
பேரறிமுக நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் சொல்லும் காரணம் என்ன? தொடர்ந்து படியுங்கள் செய்தியை
30,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: கங்கனா ரனாவத்; ஹிந்தி திரைப்பட நடிகையும் தோற்றக்கலை...
வடமேற்கு திசையில் நகர்கிறது அசானி புயல். தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
இலங்கையின் பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர்...
வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்கும் அனுமதியை வழங்கிட பெங்களூர் நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்க அனுமதிக்கும் ஒரு புதிய முயற்சியை பெங்களூர்...