May 1, 2014

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் பயணப்பாதை! இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது: இராகுல்காந்தி

இலங்கையின் இன்;றைய வீழ்ச்சி நிலைக்கு, இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் பயணப்பாதை என்று படம் வரைந்து விளக்கி அசத்தியுள்ளார் இராகுல்காந்தி.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதார நெருக்கடியில்...

May 1, 2014

சுட்ட காலம் போய், நெஞ்சத்தை மெல்ல வருடும் வகையில் வீசுகிறது தென்றல்! நெஞ்சம் கனத்த தமிழர்களும் சிங்களவர்களும்

இலங்கையில் கவனம் ஈர்த்தது, தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு...

May 1, 2014

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு சட்டவிரோதமானது- கலைச்சுடுங்க- பா.ம.உறுப்பினர் வெங்கடேசன் அதிரடி

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உரிய சட்டப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தச் செய்தி 'கலைச்சுடுங்க' என்ற தலைப்பில் கீச்சுவில் தலைமை...

May 1, 2014

செய்தி: மூன்று! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்கூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இதைப் பாராட்டி மகிழும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய...

May 1, 2014

செய்தி: இரண்டு! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர், பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு- பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக...

May 1, 2014

பேரறிவாளன் முழுமையாக விடுதலை!

பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பு, பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

சாலமன் பாப்பையாவின் மகிழ்ச்சியும் வருத்தமும்! எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள் மகிழ்ச்சி. அனால் அதில் ஒரு எழுத்தும் புரியவில்லை

எனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வருத்தம் தெரிவித்துள்ளார். 

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான...

May 1, 2014

இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு! இந்தியாவின் இரண்டு பெரிய பணக்காரர்களின் மாநிலம் குஜராத்

தமிழ்நாட்டின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான 135 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 18.4 விழுக்காடு ஆகும். அதாவது இருபத்தி எட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ள...

May 1, 2014

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முழக்கம்! நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது.

நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். எந்த படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு...