இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை...
அடிப்படைத் தேவையாக இருக்கிற பெட்ரோல் எரிவளி விலைகள் கூட்டப்படும் போது அனைத்துப் பொருள்களின் விலையும் கூட்டப்பட்டு விடும். பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவளி...
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்பது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிப்பிடும் ஒரு நூற்பா ஆகும். அந்த வகையில் ஆதீன மன்னர்களை பல்லக்கில் சுமக்கும் நடவடிக்கைக்கு மாற்று...
தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில், தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான மேம்பாலம் அமைத்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்ட முன்னெடுப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழர்கள் எதுக்குங்க ஹிந்தி பேசனும்? என்று, இன்று அந்த அலப்பறை நடிகர் அஜய் தேவ்கனுக்கு வினாகணை தொடுத்திருப்பவர் சோனு நிகாம்.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவே தேசியம் இல்லை, அது ஒன்றியமே என்று அண்மைக்காலமாக அரசியல்...
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்க யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 என்று பெயரிடப்பட்டுள்ள படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்...
தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மூன்று கிழமைகள் வரை நடைபெறுகின்றன.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று...
ஆளுநர் எப்படி, பேரறிவாளன் விடுதலையில், மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இன்றைய விசாரணையிலும் தொடர்ந்தது அதே கேள்வி.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: பிணை வழங்கப்பட்டுள்ள...
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முதலாம் ஆண்டு மாணவர்கள், தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையிலும்,...