தமிழ்நாட்டில் எது தமிழ்நாடு நாள்? தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக்கொண்ட நாளா? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் மொழி அடிப்படை மாநிலங்களாக உரிமை கிடைத்த நாளா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆடிமாதம் இரண்டாம்...
தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிற விலை பலநேரங்களில் உயிராகக்கூட அமைந்து விடுவது பெற்றோர்களை எச்சரிக்கிற பெருஞ்சோகமாகும்.
01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகத்திலேயே, பல்லாயிரம் ஆண்டுகளாக, கல்விக்கு தொடர்ந்து...
இந்திய நாடாளுமன்றம், பயன்படுத்தக்கூடாத சொற்கள் என்று சிலபல சொற்களைப் பட்டியல் இட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இவைகள் ஆளும் கட்சியை புண் படுத்துகிற சொற்களா? பொதுவாகவே நாகரிகமற்ற சொற்களா என்று புரிந்து கொள்ள...
பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் நம் நாட்டின் விலைவாசி உயரும். அமெரிக்க டாலருக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டி வருவதை பணமதிப்பு சரிவு என்று தலைப்பிடுகின்றனர் துறை...
அதிபர் மாளிகை, தலைமைஅமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிவரும் பொதுமக்கள் நேற்று ஒப்புக் கொண்டனர்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மக்கள் போராட்டத்திற்கான தீர்வாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே...
இந்த ஆண்டு ஆடி பதினெட்டு மிகச்சிறப்பாக அமையும் என்று மேட்டூரைச் சுற்றியுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர்...
பொருளியல் பாங்கேற்பு, வாய்ப்புகள், கல்வித்தகுதி, நலங்கு, உயிர்வாழ்க்கை, அரசியல் தன்னதிகாரம் ஆகிய அம்சங்களில் 146 பொருளியல்கள் மதிப்பிடப்பட்டன.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப் பொருளியல் மாநாட்டு அமைப்பு உலகஅளவில் பாலின சமத்துவம் குறித்து ஓர் அறிக்கை...
தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும் என்று, ஐநாவின் மக்கள் தொகை கணிப்பு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐ.நா பொருளாதார மற்றும்...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலைத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை அதிபர் மாளிகை, போராட்ட முறையில், கடந்த ஐந்து நாட்களாக மக்கள்...