May 1, 2014

இலங்கையின் அடுத்த அதிபர்! அமையப்போகும் ஆட்சிமுறைமை?

நாளை, அதிபர் கோத்தபய பதவி விலகியதும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கையில் அதிபர் மற்றும் மாற்று தலைமைஅமைச்சர் இருவரும் பதவி விலக...

May 1, 2014

கோத்தபய ராஜபக்சே தப்பியது எப்படி!

அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் தூக்கி (லிப்ட்) மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி...

May 1, 2014

மேட்டூர் அணை, ஆடி பதினெட்டு அல்லது இருபத்தெட்டுக்குள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் 32,500 கனஅடி தண்ணீர்...

May 1, 2014

புதன்கிழமை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுகிறார்!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட, அனைத்து கட்சி அவசர கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக பேரவைத்தலைவர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள...

May 1, 2014

இணையத்தைக் கலக்கி வருகிறது! நேற்று மாலை வெளியான பொன்னியின் செல்வன் விளம்பரக் காணொளி

பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரக் காணொளியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரளவான காட்சிகள், வியக்கத்தக்க எண்ணிமச் செயல்பாடுகள் ஆகியவை பொன்னியின் செல்வன் புதினத்திற்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதைத்...

May 1, 2014

மோடி, உள்ளிட்ட பல நாட்டு தலைமைஅமைச்சர்களும் இரங்கல்! ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம்

ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அறுபத்தியேழு அகவை ஷின்ஜோ அபே ...

May 1, 2014

உலங்கிகள் மூலம் கண்காணிப்பு! சென்னைக் கடற்கரைகளில் தடையை மீறி நீராடி விளையாடுவதைத் தடுப்பதற்காக

அண்மை நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் நீராடி விளையாட இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர நிகழ்வுகள்...

May 1, 2014

பேரளவாக மதிப்பிழந்துள்ளது பிட்காசு! ஏமாற்றத்தில் முதலீடு செய்த எல்சால்வடார்

அண்மையில் பிட்காசு 60விழுக்காடு வரை மதிப்பினை இழந்துள்ளது. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் எல்சால்வடார் நாட்டு மக்கள் பிட்காசின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர். 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்காவில் உள்ள 'எல் சால்வடார்'...

May 1, 2014

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய வியப்புகள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம். என்று தெரிவிக்கப்டுகிறது.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...