போரிஸ் ஜான்சன் தலைமைஅமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ரிசிசூனக், தற்போது பிரிட்டன் தலைமைஅமைச்சருக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் இந்திய மரபுரிமையர் ஆவார்.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் தலைமைஅமைச்சர் பதவிக்கான போட்டியில்...
பெற்றோர்களின் தேடலில் தனியார்ப் பள்ளிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், நாம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில்- படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பை நிர்பந்திக்க நம்மால் முடியும் என்பதான நம்பிக்கை பற்றியே.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...
புதிய குடிஅரசுத் தலைவர் எப்படி களமாடப் போகிறார் என்பதை காண ஆர்வம் கொண்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். பொதுவாக குடிஅரசுத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த கட்சிக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் வகைக்கே பயன்பட்டிருக்கிறது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஒன்றியத்தில்...
தமிழ்நாட்டின் குரலுக்கு, காதுகேளாத மாற்றுத் திறனாளியாக, ஒன்றிய பாஜக அரசு, இந்த ஆண்டும் நீட் தேர்வை வழக்கம் போல நடத்தி முடித்துள்ளது.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவின்...
திருமணமாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் திருமணக் காணொளியை ஒப்பந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தனது முதல் மாத திருமணநாளில் அந்தப் புகைப்படங்களை படவரியில் பகிர்ந்துக் கொண்டார் விக்னேஷ் சிவன்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: திருமணமாகி ஒரு மாதம் கழித்து தனது...
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர் எதிர்வரும் திங்கட் கிழமை இந்திய ஒன்றியத்தின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில்...
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச்; சந்தித்துள்ளது. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது...
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட ஐந்து பெண் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட...
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. என்ற பிடிகையோடு தமிழ்நாடு அரசு தன் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என...