May 1, 2014

இந்தியாவின் அன்னியச் செலாவணி ஈட்டலில் பங்களிக்கும்! மனிதவள ஏற்றுமதி தொடர்ந்து உயர்கிறது

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில்...

May 1, 2014

வானதி சீனிவாசன் எதிர்வினை! நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்த, நூறு விழுக்காடும் தகுதி உள்ள ஆ.ராசாவிற்கு

நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிர்வனையாற்றியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆறாண்டு காலம் கடுமையான போராட்டம், மன...

May 1, 2014

வெள்ளக்காடாய் மாறியுள்ள தமிழ்நாட்டின் காவிரி கழிமுக மாவட்டங்கள்!

காவிரி ஆற்றில் நீர்ப்பெருக்கு காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

May 1, 2014

குமரிக்கடலில் அமைந்துள்ள சுண்ணாம்பு பாறை மணல் தொகுப்பு பாலமா?

வட இந்தியர்கள் யாரும், ஆளும் வகைக்கு, தமிழ்நாட்டில்- இன்று இந்த வினாடி வரை காலடி எடுத்து வைத்ததாக வரலாறு இல்லை. எனவே ராமன் பெரும்படையோடு, தமிழ்நாட்டைத் தாண்டி இலங்கைக்கு பயணம் என்பதே சாத்தியம் இல்லை. அவ்வாறான நிலையில் குமரிக்கடலில் பாலம் கட்டியதாக சொல்லுவது,...

May 1, 2014

பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டு!

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது, ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

பேரறிமுகக் குடும்பத்தில் இயல்புக்கு மாறான இறப்பு! பரபரப்பில் ஆந்திர மாநிலம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பேரறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக...

May 1, 2014

சுப்பிரமணியன் சாமி சொல்வது என்ன! இந்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் போலியா

ஒன்றிய அரசு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்;தி 8.4 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக ஒழுங்கு செய்யவில்லையா' என்று கேட்டதற்கு, சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் என்று...

May 1, 2014

வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை. தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோமே என்று யாரும் துணிச்சல் காட்ட வேண்டாம். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருங்கள். என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கசிந்து...

May 1, 2014

சஞ்சய் ராவுத்!

தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் சஞ்சய் ராவுத்

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...