சேனை வீரர் லட்சுமணனின் உடலுக்கு இரங்கல் செலுத்தி விட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசியதான அடாவடி அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: புதன்கிழமை அதிகாலை,...
தற்போது மாநிலங்களவையில் மட்டும் கூட்டாட்சி நடப்பதற்கான வாய்ப்பை, பீகாரின், மீண்டும்புதிய முதல்வர் நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறியதால் பாஜக இனி- மதவாத, ஆதிக்கவாத, கார்ப்பரேட் நலனுக்கான, தான்தோன்றித் தனமான சட்டமுன்வரைவுகளை...
நேற்று, முதுவன் கிராம மக்கள் முன்னெடுத்த மொகரம் திருவிழாவின்போது, தமிழ்மக்களின் காவல்தெய்வமான மாரியம்மனைக் கொண்டாடடுவது போன்றே பாத்திமா நாச்சியாரை நினைவுகூர்ந்து மொகரத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சிவகங்கை மாவட்டம்...
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியை விட்டு விலகியுள்ளார். உடனடித் திட்டமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.
24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை...
இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று வியந்து புலம்பி இருக்கிறது நமது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வங்கி.
24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டில் மட்டும்...
ஒன்றிய பாஜக அரசு மின்சார சட்டத்திருத்த முன்வரைவைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பாக- கல்வியில், வேளாண்மையில், வரியில், போக்குவரத்;தில், குடியுரிமைச் சட்டத்தில் என்று நிறைய நிறைய சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்து எதிர்ப்;புகளோடு சட்டமாக்கியுள்ளது. அவைகளில்...
இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் தனித்தனியான எழுத்துக்களை கொண்டு இந்திய மொழிகள் எந்த இடத்திலே பிரிய தொடங்கியது? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை...
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், வேளாண்மை, வணிகம், தனித்திறன் என்கிற அடிப்படைகளைப் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. இந்த வளர்ச்சி அடிப்படையில், இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில், இரண்டாவது இடம்பெற்றுள்ளது...
இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் கொண்டாடிய, தமிழ் மக்கள் கொண்டாடிய, தமிழ்மன்னர்கள் கொண்டாடிய, இரண்டு தமிழ்களின் நீட்சியே இந்தத் திரைத்துறை என்பதை மறந்தால், நல்ல சமூகத்தை நாம் ஒருபோதும் கட்டமைக்க...