குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தென் மாநிலங்களில் முதன்முறையாக...
முதலாவதாக கேரளத்தில் மிகுந்த தாக்கத்தை எற்படுத்தி, தற்போது உலகஅளவில் பேசுபொருளாகியுள்ளது! 'ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்' என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கேரள மாநிலம் திருச்சூரில்...
ஒரே கல்விக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று முழங்கியுள்ளார்...
தங்கள் நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளும் அரசியல் விளையாட்டை முன்னெடுத்துள்ளனர் வீணாய் போய்க் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பத்து பேர்கள் கொண்ட பாகிஸ்தான் சதுரங்க...
தற்போது இந்திய கலாச்சார உறவுக்கான அவை சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் இந்திய கலாச்சார உறவுக்கான அவை இணையதளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.
13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: வெளிநாடுகளில்...
இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்வியை அரசே நடத்தும் வகையில் தனியாக கல்வி வாரியம் ஒன்றை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக ஒன்றிய கல்வித்துறை இணை...
இந்தியாவில் தற்போது நான்காவது தலைமுறை இணையம் பயன்பாட்டில் உள்ளது. நான்காவது தலைமுறையைவிட ஐந்தாவது தலைமுறையின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நேற்று அதற்கான ஏலம் தொடங்கியது.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்தாவது தலைமுறை...
தமிழ் மற்றும் புதிய குடியரசு தலைவரின் தாய்மொழியான சந்தாளி உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாகக் கொண்டாடுகிற அட்டவணை எட்டை- தான் சார்ந்த சந்தாளி மொழி அதிகாரத்திற்காக தூக்கிப் பிடிக்க வேண்டுமே என்று மொழிஅடிப்படை கொள்கைபாட்டாளர்கள், புதிய...
வியாழன் அன்று தொடங்கும், தமிழ்நாட்டிற்கான கெத்து ஆன, உலகிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் பேரளவான சதுரங்கப் போட்டியை வீட்டில் இருந்தும் பார்க்க முடியும்.
10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகிலேயே முதன்முறையாக பேரளவான சதுரங்கப் போட்டி...