நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமான், தற்போது இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல என்று நாம் எச்சரிக்க...
திருநெல்வேலி நகர அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், இன்று உடல்நலக் குறைவு மற்றும் அகவை முதிர்வின் காரணமாக காலமானார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இலக்கிய பேச்சாளர், எழுபத்தியேழு அகவை,...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் டால்கம் பூசுபொடி விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுத்திய ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப்...
ஆவடி வெள்ளானூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேற்று பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கிழமைக்கு ஒரு நாள், விளையாட்டு சிறப்புச் சீருடையை பெரும்பாலான பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன....
நாம் உருவாக்க நினைப்பது, யாதும் ஊரே யாவரும் கேளிர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்ற சங்ககாலத் தமிழகம். சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான்...
இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நீட் விலக்கு சட்டமுன்வரைவு தற்போது குடியரசுத் தலைவர் முர்மு கையில் உள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்தால் அது சட்டமாகும். முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டத்தை அங்கீகரிக்க...
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்தில் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைமைஅமைச்சர் மோடியின் பேச்சு, தங்களின் அதிகாரக் குவிப்பை நியாயப்படுத்துவதாகவும், மாநில நலன்களுக்கான வெவ்வேறு மாநிலமுதல்வர்களின் பேச்சுக்கள், அதிகாரப் பகிர்வு வேண்டலாகவும்...
இந்தியாவிற்கு கிடைத்த இந்த விடுதலையால், கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளில் கடைசி பாமரன் வரை அடைந்த பயன் என்ன என்று ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய நாள் ஆகும்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரித்தானியரிடமிருந்து இந்தியாவிற்குக்...
சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது...