May 1, 2014

k.பாலசந்தர் பவுண்டேசன் தொடங்கப்பட்டது

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது பெயரிலான அறக்கட்டளையை கவிஞர் வைரமுத்து சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர் கடைசியாக நடித்த...
May 1, 2014

வாலு பட வெளியீட்டிற்கு எதிராக சதி நடக்கிறது ராஜேந்தர்

தமிழகம் முழுவதும், வாலு படத்தை நான் வெளியிடுகிறேன் என, ஜூன், 19ம் தேதியிலிருந்து விளம்பரம் செய்து வருகிறேன். மேஜிக் ரேஸ் நிறுவனம், தாமதமாக வழக்கு தொடர்ந்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது. தயாரிப்பாளர், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியுடன் இந்த நிறுவனம் சார்பில் பேசப்பட்ட பிறகும்...
May 1, 2014

தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு அபதுல்கலாம் பரிந்துரை

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து சட்ட ஆணையத்தின் ஒருநாள் ஆலோசனைக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என சட்ட ஆணையத்திற்கு அப்துல்கலாம் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

தான் குடியரசு தலைவராக இருந்த போது தூக்கு...
May 1, 2014

இலங்கையில் ஊடகங்களுக்கு விடுதலை

இலங்கையில் ராஜபட்சே அதிபராக இருந்தபோது ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக சிறீசேனா பதவியேற்றதும், செய்தியாளர்களைச் சிறையில் அடைக்கவோ, அபராதம் விதிக்கவோ அரசுக்கு அதிகாரம் வழங்கும் ஊடக...
May 1, 2014

புயலால் பயமுரும் சீனா

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவானதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசு தீவிரமாக இறங்கிஉள்ளது.சமீபநாட்களாக தெற்கு சீன கடலில் புயல்கள் தாக்கம் அதிகரித்து உள்ளது. சீனாவின் தெற்கு பிராந்தியமான குயங்டோங்காவில் 'லிம்பா' என்ற புயல் தாக்குவதுடன் நிலச்சரிவு...
May 1, 2014

ஆகஸ்ட் 7 ம் நாளை தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார்...
May 1, 2014

BRICS நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும்

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர், உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சனைகளில் பருவநிலை மாறுபாடு முதன்மையானதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு. மோடி...
May 1, 2014

ஜம்முக்காசுமீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்திய எல்லையோரப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த தமிழக இராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலால் பலி.இவர் கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மணலிக்கரை தர்மராஜ் மகன் அனீஷ்.அனிஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

7தேதி இரவு இவர்...
May 1, 2014

ஊழல் விவகாரத்தில் மௌனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். 'பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்' என அவர் கூறியிருந்தார்.

அப்படியெனில், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன்...