May 1, 2014

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்

இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது...
May 1, 2014

எகிப்தில் உள்ள இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக...
May 1, 2014

துர்க்மீனிஸ்தானுடன் இந்தியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியா - துர்க்மீனிஸ்தான் இடையே பாதுகாப்பு, ரசாயனப் பொருள்கள் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு, இரு நாடுகள் சார்பாக கூட்டு அறிக்கை...
May 1, 2014

காதுகள் இல்லாமல் பிறந்த நேபாள சிறுவன்

நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.

நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான்....
May 1, 2014

செரீனா வில்லியம்ஸ் 6–வது முறையாக சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 20–ம் நிலை இளம் நட்சத்திரம் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் மோதினர். கார்பின் முகுருஜா முதல்முறையாக...
May 1, 2014

தமிழக முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம் செல்கிறாராம்

அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவம மனையில் சகிச்சை பெறுகிறார். இதற்காக முக்கிய அதிகாரிகள் குழு சிங்கப்பூர் சென்று, அங்கு மருத்துவ மனை விவரம், சிகிச்சை...
May 1, 2014

தென் ஆப்பிரிக்க பவுலர் ரபாதா அபாரம்

வங்கதேசத்துக்கு எதிராக நேற்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரபாதா ஹாட்ரிக்குடன் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்குச்...
May 1, 2014

மதராஸ் வர்த்தக மைய நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரு செல்லிடப்பேசியில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் குண்டு வெடிக்கும் எனவும், அந்த குண்டை தனது சகோதரர் வைக்கப்போவதாகவும்...
May 1, 2014

வேலூரில் கல்லூரி மாணவிகள் டாஸ்மார்க் கடையை எதிர்த்து முற்றுகை

வேலூரில் அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பில்டர்பெட் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தனியார் நர்ஸிங்...