May 1, 2014

ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டி பணம்,நகை பறிப்பு

கேரளாவைச் சேர்ந்த அஸ்லி என்பவர் கொல்கத்தாவில் கடலோரக் காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரளா செல்வதற்காக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை ரயில் கொருக்குப்பேட்டை-பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாகச் சென்ற...
May 1, 2014

லோக் ஆயுக்தா சட்டம் மட்டுமே ஊழலை தடுக்கும் தா.பாண்டியன்

புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் உணவுப் பொருட்களின் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சட்டம்...
May 1, 2014

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில்...
May 1, 2014

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கார் விபத்திலிருந்து தப்பினார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நேற்று காரில் சென்ற போது அவரின் காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனம் சென்றது.கிண்டி ராஜ்பவன் அலுவலர் குடியிருப்பு சிக்னலில் சிதம்பரம் கார் நின்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பாதுகாப்பு வாகனம் மீது மோதியது....
May 1, 2014

விக்ரமின் விதை விரைவில் கதாநாயகனாக அறிமுகம்

நடிகர் விக்ரமின் இரண்டாவது மகன் துருவ் கிரிஷ்ணாவை இயக்குனர் ஷங்கர் நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார் என்னும் தகவல் வெளியாகி நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிப்பு துறையில் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்...
May 1, 2014

டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியின் மகிபல்பூர், ஸ்ரீ ஆரோபிந்தோ மார்க், கலந்தி குஞ்ச், ஐடிஓ ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக, லாஜ்பத் நகர், டிஃபன்ஸ் காலனி , பஞ்சாபி பாக் , சீலம்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் இயல்பு...
May 1, 2014

காமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அறிக்கைக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜரின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரசுக்கோ, அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கோ தகுதி இல்லை. காமராஜர் எந்தக் காங்கிரஸின் தலைவராக இருந்தாரோ, அக்கட்சியை...
May 1, 2014

மதுக்கடை உரிமையாளர்களுக்காக ஆஜராவதா? அட்டர்னி ஜெனரலுக்கு கண்டனம் கேரள முதல்வர்

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும்...
May 1, 2014

நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்...