May 1, 2014

தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம்

சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 55வது முறையாக தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வரும் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து 635 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்....
May 1, 2014

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணம்

அமைச்சர் செந்தூர் பாண்டியன் மாரடைப்பு காரணமாக நீண்ட நாட்களாக, மருத்துவமனையில் இருந்ததால், அவர் கவனித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக அதாவது முன்னாள் அமைச்சராக செந்தூர்...
May 1, 2014

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையே 2வது ஒருநாள் போட்டி

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து 2 டி20 போட்டிகளில்...
May 1, 2014

ஆஷஸ் டெஸ்ட்:முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 430 ரன்களும் ஆஸ்திரேலியா 308 ரன்களும் குவித்தன. 122 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய...
May 1, 2014

மின் வாரியம் கடனில் இருப்பதாக விஜயகாந்த் புகார்

கடந்த ஆட்சியில், அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து, ஒரு யூனிட் மின்சாரத்தை, 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக, 2012ல், சட்டசபையில் அறிவித்தனர். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை, 12.50 ரூபாய்க்கு வாங்குகிறது.மின் வாரியத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், 10...
May 1, 2014

புலி படத்தின் படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை

புலி படத்தின் டீஸரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே அது இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்ட மிதுன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் படத்தின் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில்...
May 1, 2014

ராஜஸ்தானில் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அரசு தடை

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாகரிகமான உடைகள் அணிந்து வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து...
May 1, 2014

கர்நாடகத்தில் 5 விவசாயிகள் தற்கொலை மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சித்ரதுர்கா, கொப்பல், உப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் என 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும்...
May 1, 2014

புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு நாடு தழுவிய மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடி

மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் மூலம் சமூக பொருளாக இருந்த மின்சாரம் சந்தைப் பொருளாக மாறியது. தற்போது மோடி அரசு மின்சார வினியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே 2014 மின்சார சட்டதிருத்த மசோதாவை முன்மொழிந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இது...