May 1, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் கல்லீரல் அறுவை சிகிச்சை

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வெளியிட்டுள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு சுப்பிரமணியன் சுவாமி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். அதில்,ஜெயலலிதா கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ்...
May 1, 2014

மாநில முதலமைச்சர்களுடன் மோடி நிதி ஆயோக் குறித்து ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21–ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில...
May 1, 2014

தோனி இல்லாத ஐ.பி.எல். கற்பனை செய்வது கடினம்: கவாஸ்கர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம்...
May 1, 2014

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி...
May 1, 2014

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பல ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில்...
May 1, 2014

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் பூரண மதுவிலக்கை...
May 1, 2014

குற்றாலத்தில் குடிகாரர்கள்கொட்டம். முகம் சுளிக்கும் சகபயணிகள்

குற்றாலத்தில் இந்தக் கோடைத்தருணம் தொடங்கிவிட்டது. குற்றாலக் கோடைத்தருணத்திற்க்கு 30லட்சம் பயணிகள் வரைக்கலந்து கொள்வது வழக்கம்.அதேசமயம் தனியாகவும் நணபர்களோடும் வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கிற கொட்டமும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதுவரை 200வழக்குகளுக்கு மேல்...
May 1, 2014

தலைக்கவசம் கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய வழக்கறிர் மீதுநடவடிக்கை என்ன என்பதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் சங்கம் சார்பில். கலந்து கொண்ட இணைப்புமனுவில் தலைக்கவசம் தரமானதாகயில்லை.விலை அதிகமாக...
May 1, 2014

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மரணத்தை தழுவினார்

பழம்பெரும் திரைப்பட இசைமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை காலமானார்.

சென்னை சாந்தோமிலுள்ள...