May 1, 2014

கள்ளச் சாராயம் குடித்ததால் பீகாரில் 10 பேர் பலி

பீகார் சாப்ரா மாவட்டத்தில் உள்ள சிக்தி கஞ்சா கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த சிலர் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான...
May 1, 2014

காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லார்புர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை தினேஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் அவரது காதலை பிங்கி ஏற்றுக் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கடந்த ஜூன் மாதம், பிங்கி மீது மண்ணென்னை ஊற்றி தீ...
May 1, 2014

ஸ்பைஸ்ஜெட்டின் புதிய சலுகை ரூ.1 ல் விமானத்தில் பறக்கலாம்

நேற்று(15.07.2015) காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த சலுகையின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பெஸ்ஜெட்டின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். நேற்று தொடங்கிய இச்சலுகை மூன்று...
May 1, 2014

நில கையக மசோதாவை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல் சபையில் நிறைவேற்றப்படாமல்...
May 1, 2014

மேட்டூர் ரமேஷ் வித்யாசரமம் பள்ளியில் காமராசரின் 113-வது பிறந்தநாள் விழா

காமராசரின் 113-வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சான்டியூரில் ரமேஷ் வித்யாசரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இணைந்து விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.இதனையொட்டி மாணவர்களின் கலை நிகழ்சிகளும், நாடகங்களும்...
May 1, 2014

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே திட்டமிட்டுள்ள முக்கிய அலுவல்களை மாற்றி அமைக்க இயலாததால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சில நாட்களாக வதந்தியில் இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த...
May 1, 2014

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள்...
May 1, 2014

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
May 1, 2014

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று விநியோகம்

+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று (15-07-2015) முதல் பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வுகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், கடந்த மே மாதம் 14ஆம் தேதி வழங்கப்பட்டன.

இந்த தற்காலிக...