May 1, 2014

துலிப் கோப்பை டெஸ்ட் தொடர் ரத்து

2015-2016 ஆம் ஆண்டுகான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அட்டவணையை இன்று பிசிசிஐ வெளியிட்டது. இதில், சுமார் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த உள்ளூர் மண்டல போட்டியான துலிப் கோப்பை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகப்படியான உள்ளூர் மற்றும் சர்வதேச...
May 1, 2014

சிசுவை பெற்ற 10 வயது சிறுமி

பிரேசில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, ஆசிரியர்கள் அந்த மாணவியை, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின் வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி...
May 1, 2014

கூகுல் ஆட்டோமாடிக் கார் விபத்தில் சிக்கியது மூவர் காயம்

கூகுளின் ஆளில்லாமல் செயல்படும் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை....
May 1, 2014

ஸ்பெயின் விமான நிலையத்தில் பேய் வதந்தி

ஸ்பெயி்ன் நாட்டின் மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் பயணிகளை ஈர்க்கவில்லை. எனவே, கடந்த 2012ம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விமான...
May 1, 2014

இந்தியாவில் யுரேனியத்தை உற்பத்தியில் வளர்ச்சி கையிருப்பில் வைக்க திட்டம்

இந்தியாவில் யுரேனியம் உற்பத்தி இந்த ஆண்டு சாதனை அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் 1,252 டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அணுஉலைகளுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் யுரேனியத்தை விட இரு மடங்கு ஆகும்.இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் அணுஉலைகளுக்கு...
May 1, 2014

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் சாவு நடுநிலை விசாரணைக்கு உத்தரவு

டெல்லி மேற்கு பகுதியில் கயாலா விஷ்ணு கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள வீடுகளில் ஏராளமானோர் வசித்தனர்.

அந்த கட்டிடம் அருகே புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம்...
May 1, 2014

பஞ்சாப் அமைச்சர் மீது சீக்கியர்கள் செருப்பு வீச்சு

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை மந்திரியாக இருப்பவர் டோட்டா சிங். இவர் ஒரு தூதுக்குழுவினருடன் அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இவர் அங்கு குயின்ஸ்பாரோ என்ற இடத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேச இருந்தார். ஆனால்...
May 1, 2014

ஐ ஐ டி கல்லூரி நிர்வாகத்தின் மீது RSS கண்டனம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு கல்வி சார்ந்து கொண்டு வரும் சட்ட திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்கட்சிகளின் அரசியல் தலையீடே...
May 1, 2014

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக மோசடிக்காக 5 பேர் கைது

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மெட்ரோ நிறுவன அதிகாரி ராஜரத்தினம் என்பவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் பால்ராஜ், மகேந்திரன், மயில்விழி, நாகராஜ். அர்ஜூன் குமார் ஆகிய 5...