May 1, 2014

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட வேண்டும் வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெருகி வருவதால் சாலை விபத்துகள் என்பது அன்றாட செய்தியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். வளரும் தலைமுறையினரும், பெண்களும் கூட மதுவுக்கு...
May 1, 2014

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2014 செப்., 23ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோது, அவரது தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.

பத்து மாத இடைவெளிக்கு...
May 1, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும்...
May 1, 2014

அமெரிக்காவிலும் கியுபாவிலும் தூதரகங்கள் திறப்பு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் கியுபா தூதரகமும் கியுபாவில் அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டன.1961 முதல் பகைமை நாடுகளாக இருந்து வருகிறது அமெரிக்காவும் கியுபாவும். இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கியுபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் பனாமா நாட்டில்...
May 1, 2014

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்கிறது

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்க உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் தாதுக்களைக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் பூமியை கடக்கும் காட்சி வடமேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கேனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லூ...
May 1, 2014

தேவை ரெயில்வே துறையில் அதிக முதலீடு. அமைச்சர் சுரேஷ்பிரபு கருத்து

ரெயில்வே துறையில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீத வளர்ச்சி கூடும். என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் வளர்ச்சிக்குரிய ஆற்றலை முழுவதும்...
May 1, 2014

ஈரோட்டில் பா.ஜனதா கட்சியின் சார்பாக கணக்காய்வாளர் இரமேசுக்கு நினைவேந்தல்

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மறைந்த மாநில பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான கணக்காய்வாளர் இரமேசின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.

இதன் பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு...
May 1, 2014

லோதா குழு தீர்ப்பை ஆராயும் கமிட்டியில் கங்குலி

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் லோதா தீர்ப்பு குறித்து ஆராயும் குழுவை பிசிசிஐ அமைத்ததுள்ளது. 2013–ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் குறித்து நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி அளித்த அறிக்கையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை...
May 1, 2014

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கம்

கடந்த ஜனவரி மாதம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நெதர்லாந்தின் பால் வான் ஆஸ் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பெல்ஜியத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி கண்ட...