May 1, 2014

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூரில் காவல்துறை விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஷகீல் அகமது உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடந்த மாதம் 27ந்...
May 1, 2014

நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் நேற்றிவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும்...
May 1, 2014

பள்ளிகளை மூடுவதாக வெளியான தகவல் உண்மையல்ல கே.சி வீரமணி

தமிழ்நாட்டில் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, அவர்...
May 1, 2014

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தபடி, 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட...
May 1, 2014

பாக்கிஸ்தானில் தேறிய சல்மான்கான்

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பஜ்ரங்கி பாய்ஜான் சல்மான் ரசிகர்களை கவர்ந்த்து இயல்புதான் அதற்கு மேலே பாகிஸ்தானில் தேர்வாகியிருப்பதே செய்தி. பாகிஸ்தானிலிருந்து ஒரு குழந்தையை காப்பாற்றி இந்தியாவில் இருக்கும் அவளது பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பதே 'பஜ்ரங்கி...
May 1, 2014

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்னேகல் அம்பேத்கர்(43). பதவியேற்ற சில மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்ததால் ஊடகத்தின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நான்...
May 1, 2014

கேரளாவில் போதை பொருள் பறிமுதல் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தோகா வழியாக மலாவி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் போதை பொருள் கடத்தி செல்வதாக விமான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுடன் விமான புலனாய்வு பிரிவினர்...
May 1, 2014

200 ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா

பாதுகாப்புத் துறையில் இந்தி யாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நல்லுறவு நீடிக்கிறது. இப்போது ‘இந்தி யாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தில்...
May 1, 2014

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார். தைராய்டு பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கனிமொழி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த நிலையில், சிகிச்சை...