May 1, 2014

கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்நிலையில், தங்கள் எதிரிகள் மீதான தாக்குதலின்போது, குளோரின் உள்பட மிகவும் கொடிய விஷ வாயுக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித்தகவல்...
May 1, 2014

உலகின் மிகப்பழமையான எழுத்துப்பிரதியை டிஜிட்டலாக்கும் முயற்சி இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வெ

இஸ்ரேலில் உள்ள மரணக் கடல் பகுதியில், கடந்த 1970ம் ஆண்டு மிகப்பழமை வாய்ந்த, கைகளால் எழுதப்பட்ட பைபிள் வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டன.கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இவற்றை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்த இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டனர்....
May 1, 2014

ஐ.எம்.எப் உலகவங்கிக்கு மாற்றான பிரிக்ஸ் வங்கி தொடக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 100பில்லியன் டாலர்கள் வங்கியாகும்.வளரும் பொருளாதாரங்களின் உள்கட்டமைப்பு நிதியுதவிகளுக்காக பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) இந்த...
May 1, 2014

நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு

நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா நிதிநிறுவனரிடம் கடன் வாங்கும்போது, இந்தக் கடனை தாம் அடைப்பதாகவும், அப்படி முடியாவிட்டால் ரஜினிகாந்த் கொடுப்பார் என்றும்...
May 1, 2014

பண்பலை ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி சன்குழுமம் வழக்கு

பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை நடுவண் அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த...
May 1, 2014

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் ஆந்திர சிறப்பு காவல்படை, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம்...
May 1, 2014

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

ஈவ்டீசிங் புகார் தெரிவித்த டெல்லியைச் சேரந்த 19 வயது மாணவி மீனாட்சியை, ஆனந்த் பர்பத் பகுதியில், கடந்த 16ம் தேதி இரவு, இரண்டு இளைஞர்கள் 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையின் மெத்தனப்போக்கால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர்...
May 1, 2014

லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க தயார் சுஷ்மா

லலித் மோடி விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், லலித் மோடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார்.

இந்த...
May 1, 2014

யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட யாகூப் அப்துல் ரசாக் மேமனுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை 2013ம் ஆண்டு உச்ச...